யாழ் மத்திய கல்லூரி கிரிக்கெட் அணி வீரர்களுக்கு அமைச்சர் டக்ளஸ் வாழ்த்து!
Friday, March 17th, 2023
யாழ் மத்திய கல்லூரி கிரிக்கெட் அணி வீரர்களை சந்தித்து கலந்துரையாடிய மத்திய கல்லூரியின் பழைய மாணவனான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இன்று நடைபெறவுள்ள யாழ்.பரியோவான் கல்லூரி அணியுடனான ஒருநாள் போட்டியில் வெற்றி பெறுவதற்கான வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ் மத்திய கல்லூரி மற்றும் யாழ். பரியோவான் கல்லூரி ஆகிய பாடசாலைகளுக்கு இடையிலான 20 ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
சபரிமலை யாத்திரை தேசிய புனித யாத்திரையாக மாற்ற நடவடிக்கை – வவுனியாவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெர...
மன்னார், பள்ளிக்குடாவில் இறங்குதுறை அமைப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை!
இந்தியக் கடற்றொழிலாளர் விவகாரம் - அமைச்சர் டக்ளசுடன் கலந்துரையாட இந்திய தூதரகம் விருப்பம்!
|
|
|


