யாழ். நாவலர் கலாச்சார மண்டபம் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் பிரதமரின் இந்து மத விவகார இணைப்பாளர் ஆராய்வு!

Wednesday, July 28th, 2021

யாழ். நாவலர் கலாச்சார மண்டபத்தினை மீண்டும் இந்து கலாச்சார திணைக்களத்திடம் ஒப்படைப்பது உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பாக புத்தசாசன மத விவகார அமைச்சரான பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இந்து மத விவகார இணைப்பாளர் சிவஸ்ரீ பாபுசர்மா இராமச்சந்திரக் குருக்கள், அமைச்சர் டக்ளஸ் தேவாந்தாவை சந்தித்து கலந்துரையாடினார்.

மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சில் குறித்த கலந்துரையாடல் இன்று நடைபெற்றது

Related posts:


மக்களுக்கு ஒரு நிலையான வாழ்வியலை பெற்றுத்தரும் வரை நாம் ஓயாது உழைப்போம் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவ...
அரசை பாதுகாக்கும் கூட்டமைப்பு எச்சரிக்கைவிடுப்பது வேடிக்கை – டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!
யாழ் - கிளிநொச்சி மாவட்ட நிலைவரங்கள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுரத்த ஹேர...