யாழ் குரு முதல்வரை சந்தித்து ஆசிபெற்றார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!
Friday, July 31st, 2020
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், யாழ். குருமுதல்வர் சாமுவேல் பொன்னையா அடிகளாரை சந்தித்து ஆசி பெற்றுள்ளார்.
இன்று காலை யாழ் குரு முதல்வரது இல்லத்திற்கு சென்றிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் குருமுதல்வர் சாமுவேல் பொன்னையா அடிகளாரை சந்தித்து கலந்துரையாடியதுடன் அவரது ஆசிகளையும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நாம் செய்த பணிகளுக்கு பனை ஆராய்ச்சி நிலையமும் சாட்சி சொல்லும்! -டக்ளஸ் தேவானந்தா!
மக்களை சரியான திசைநோக்கி வழிநடத்திச் செல்லவேண்டும் என்பதே எமது நோக்கம் – டக்ளஸ் தேவானந்தா!
அபிவிருத்தியில் பின்தங்கியுள்ளமைக்கு மக்களின் தவறான அரசியல் தெரிவுகளே காரணம் - சம்பூரில் டக்ளஸ் தேவா...
|
|
|
கடற்றொழிலாளர் விவகாரத்தில் பொறுப்பற்ற முறையில் என்னால் கதையளக்க முடியாது - நாடாளுமன்றில் அமைச்சர் டக...
வட பகுதிக்கு ஜனாதிபதி விஜயம் -- காணி விடுவிப்பு தொடர்பில் தீர்க்கமான முடிவை மேற்கொள்ள உறுதியளித்துள...
தேசிய பொங்கல் விழா மற்றும் சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் நல்லை ஆதீன முதல்வருடன் அமைச்சர் டக்ளஸ...




