யாழ்ப்பாணம் வருகைதந்தார் ஜனாதிபதி ரணில் – சிறப்பு வரவேற்பளித்து வரவேற்றார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!
Friday, May 24th, 2024
வடமாகாணத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டு வருகை தந்துள்ள ஜனாதாபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களை பொன்னாடை போர்த்தி வரவேற்றார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக இன்று முற்பகல் யாழ்ப்பாணம் வருகைதந்தார்.
வடக்கிற்கான 3 நாள் விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி இன்று முற்பகல் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தை வந்தடைந்திருந்தார்.
பலாலி விமான நிலையத்திலிருந்தி உலங்குவானூர்தியில் யாழ் மத்தியகல்லூரி மைதானத்தை வந்தடைந்த ஜனாதிபதிக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பொன்னாடை போர்த்தி சிறப்பான வரவேற்பளித்திருந்தார்.
000
Related posts:
குருநகர் வடகடல் நிறுவனத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விஜயம்!
இரணைமடுக் குளத்தினை மேலும் விஸ்தரிப்பதற்கு அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் நிதி - கிளிநொச்சியில் அம...
வீட்டு திட்டங்களில் குடி அமராதவர்களுக்கு மாற்று இடங்களில் வீடு இருக்கிறதா - ஆராய்ந்து அறிக்கை சமர்ப...
|
|
|
இரணைதீவுக்கு விஜயம் செய்து தீர்வுக்காக நிலைமைகளை நேரில் ஆராய்வேன் - டக்ளஸ் தேவானந்தாவிடம் ஆளுநர் தெர...
இன்றைய உங்கள் எழுச்சி எதிர்கால மகிழ்ச்சிக்கு அத்திவாரம் - பேரெழுச்சியுடன் முல்லையில் திரண்ட மக்கள் ...
வடக்கு மாகாண இலங்கை போக்குவரத்து சபையின் செயற்பாடுகளை செழுமைப்படுத்துவதில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா...


