மன்னாரின் கடற்றொழில் மற்றும் நீர்வேளாண்மை அபிவிருத்தியின் ஆரம்பமே ஓலைத்தொடுவாய் கடலட்டை நிலையத்தின் அங்குரார்ப்பணம் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!
Tuesday, March 30th, 2021
மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளபடவுள்ள பாரிய கடற்றொழில் மற்றும் நீர்வேளாண்மை அபிவிருத்தியின் ஆரம்பமாக ஓலைத்தொடுவாய் கடலட்டை நிலையத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு அமைந்துள்ளதாக தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மன்னாரில் பாரிய ஆழ்கடல் மீன்பிடித் துறைமுகம், ஐநூறு ஏக்கரில் நீர்வேளாண்மை, பேசாலை மீன்ரின் தொழிற்சாலை, ஐஸ்கட்டி தொழிற்சாலை போன்ற பல்வேறு அபிவிருத்திகள் தீர்மானிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.
மன்னார், ஓலைத்தொடுவாய் கடலட்டை இனப்பெருக்க நிலையத்தினை அங்குரார்ப்பணம் செய்து உரையாற்றுகையிலேயே இதனைத் தெரிவித்தார்.
Related posts:
கூட்டமைப்பு தவறான பாதையில் செல்வதற்கு தொடர்ந்தும் வாக்களிக்கும் மக்களே காரணம் - செயலாளர் நாயகம் டக்...
அச்சுறுத்தல்களில் இருந்து எம்மையும் எமது சமூகத்தையும் பாதுகாத்து முன்னோக்கி நகர வேண்டும் – ஈ.பி.டி.ப...
கடல் எல்லைக்குள் நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் பிரச்சினை இராஜதந்திர மட்டத்தில் தீர்க்கப்பட வேண்டும்...
|
|
|
தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளை அடுத்த தலைமுறை மீது சுமத்திவிட நாம் தயாரில்லை - டக்ளஸ் தேவானந்தா!
பக்கபலமாக நான் இருக்கின்றேன் - இளைஞர் சம்மேளனத்தில் நம்பிக்கையுடன் இணைந்து பணியாற்றி உங்களது எதிர்கா...
மன்னார் - முசலிப் பிரதேசத்தில் நீர்வேளாண்மை சார்ந்த உற்பத்தியை மேற்கொள் பயனளர்களுக்கு இரண்டாம் கட்ட...


