பொன்னாலை ஸ்ரீ கண்ணன் கடற்றொழிலாளர் சங்க நிரந்தர கட்டடத்திற்கான அடிக்கல்லை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நாட்டிவைத்தார்.

Sunday, March 8th, 2020

பொன்னாலை ஸ்ரீ கன்ணன் கடற்றொழிலாளர் சங்க நிரந்தர கட்டடத்திற்கான அடிக்கல்லை கடல்தொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நாட்டிவைத்தார்.

குறித்த நிகழ்வு இன்று காலை காரைநகர் பொன்னாலை வீதி, பொன்னாலை சந்திக்கருகாமையில் நடைபெற்றது.

Related posts:

போதைப்பொருள் வியாபாரிகளின் இலக்கு பாடசாலை மாணவர்களாகவே இருக்கிறது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட...
கிழக்கு மாகாணத்திற்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம் – மட்டக்களப்பில் கட்சியின் மாவட்ட தலைமை அலுவலகமும் திறந...
செம்மணியில் சர்வதேச தரத்திலான இரு மைதானங்கள் – அமைவிடம் குறித்து அமைச்சர் டக்ளஸ் நேரில் ஆராய்வு!

கடற்றொழிலாளர் பிரச்சினை தீர்விற்கு தமிழ் நாடாளுமன்ற உறப்பினர்கள் ஒத்துழைப்பார்கள். - அமைச்சர் டக்ளஸ...
அமைச்சர் டக்ளஸ் அதிரடி நடவடிக்கை - பூநகரி ஜெயபுரம் மக்களின் நீண்டகால பிரச்சினைகளுக்கு கிடைக்கப்பெற்ற...
ஜனாதிபதி ரணிலின் வடக்குக்கான வருகை வெற்றியடைந்துள்ளது - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!