பொன்னாலையில் கடற்றொழிலாளர் இளைப்பாறு மண்டபம் அமைச்ர் டக்ளஸ் தேவானந்தாவால் திறந்த வைப்பு!

Wednesday, August 11th, 2021

பொன்னாலை ஸ்ரீ கண்ணன் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் கோரிக்கைக்கு அமைய கடற்றொழில் அமைச்சின் நிதியொதுக்கீட்டில் அமைக்கப்பட்ட இளைப்பாறு மண்டபத்தை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சம்பிரதாயபூர்வமாக திறந்து வைத்துள்ளார்.

2020.02.09 அன்று அடிக்கல் நாட்டப்பட்ட இக் கட்டடமானது சுமார் 2 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்டது.

இதன்போது கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரதம விருந்தினராக பங்கேற்க இந்திணைக்களத்தின் நிகழ்வில் கடற்றொழில் பணிப்பாளர், சங்கானை பிரதேச செயலர், கடல்வளப் பரிசோதகர் மற்றும் கடற்றொழிலாளர்கள்  எனப் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது..

Related posts: