பேலியகொட மீன் சந்தை மற்றும் டிக்கோவிற்ற மீன்பிடித் துறைமுகம் ஆகியவற்றின் செயற்பாடுகளை ஆரம்பிப்பது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் துறைசார் தரப்பினருடன் கலந்தாராய்வு!

Wednesday, November 11th, 2020

கொவிட் 19 காரணமாக செயற்பாடுகள் நிறுத்தப்பட்டிருக்கும் பேலியகொட மீன் சந்தை மற்றும் டிக்கோவிற்ற மீன்பிடித் துறைமுகம் ஆகியவற்றின் செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா துறைசார் நிபுணர்களுடன் கலந்துரையாடியுள்ளார்.

அத்துடன் செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிக்கப்படும்போது மேற்கொள்ளப்பட வேண்டிய முற்பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாகவும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர ஆகியோர் துறைசார் நிபுணர்களுடன் கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

யாழ். இராமநாதன் நுண்கலை அக்கடமிக்கு உத்தியோகப்பூர்வ அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் -  நாடாளுமன்றில் டக்...
மக்களின் தேவைகளை அறிந்து சேவை செய்பவர்களை வெற்றிபெறச் செய்யுங்கள் - கண்டாவளையில் டக்ளஸ் எம்.பி. தெரி...
மன்னார் மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பில் உண்மைகளும் தோண்டி எடுக்கப்பட வேண்டும் – நாடாளுமன்றில் டக்...