புரவி புயலால் பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களின் விபரங்கள் ஒரு வாரத்திற்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் – அனைத்து பிரதேச செயலாளர்களிளுக்கும் அமைச்சர் டக்ளஸ் பணிப்பு.

Sunday, February 7th, 2021

புரவி புயலால் பாதிக்கப்பட்ட யாழ் மாவட்ட மீனவர்களின் விபரங்களை தருமாறு சகல பிரதேச செயலாளர்களுக்கும் கடற்றொழில் அமைச்சரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா பணிப்புரை விடுத்துள்ளார்.

யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கடற்றொழிலாளர்களது பிரச்சினைக்ள் தொடர்பிலான கலந்துரையாடலின் போதே அமைச்சர் இவ்வாறு பணிப்புரை விடுத்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் –  புரவிப் புயலால் பாதிக்கப்பட்ட யாழ் மாவட்ட மீனவர்கள் தொடர்ப்பில் அறிக்கைகள் தயாரிக்கப்பட்டாலும் சிலரது பெயர்கள் விடுபட்டதாககச் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில்அது தொடர்பில் சகலரது கோரிக்கைகளையும் உள்வாங்கி ஒரு வார காலத்துக்குள் தரவுகளை தமக்கு அனுப்பி வைக்குமாறு அமைச்சர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

ஒட்டுச்சுட்டான் பிரதேச சபை அலுவலகம் எப்போது அமைக்கப்படும்! நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா  கேள்வி! (...
வெளிநாடுகளில் மருத்துவப் படிப்புகளை மேற்கொண்டு இலங்கை திரும்புகினறவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக...
20ஆவது திருத்தச் புதியதொரு அரசிலமைப்பு அல்ல : ஒரு திருத்தச் சட்டமே – நாடாளுமன்றில் அமைச்சர் டக்ளஸ் த...

பத்தினிபுரம் கிராம மக்களது மயான பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு பெற்றுத்தரப்படும் – டக்ளஸ் தேவானந்தா!
முல்லை மாவட்டத்திற்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம் – கடற்றொழிலாளர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் மா...
வடக்கு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீன்பிடியாளர்கள் விவகாரம் தொடர்பில் அமைச்...