பாரதப் பிரதமரை இலங்கையின் பிரதமர் தலைமையிலான குழுவினர் சந்தித்து பேச்சு!

Saturday, February 8th, 2020

இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பிரதிநிதிகள்  இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துள்ளனர்.  குறித்த சந்திப்பு இன்று முற்பகல் நடைபெற்றது.

முன்பதாக இந்தியா சென்றுள்ள இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர்  டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட குழுவினருக்கு தலைநகர் புதுடில்லியிலள்ள ராஷ்டிரபதிபனில் சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான இலங்கையின் பிரதிநிதிகள் நான்கு நாள் விஜயம் மேற்கொண்டு நேற்றையதினம் இந்திய தலைநகர் புதுடெல்லி சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

யுத்தத்தால் இறந்த உறவுகளை நினைவுகூர பொது தூபி அமைப்பது தொடர்பிலான எமது நிலைப்பாட்டை மக்கள் விடுதலை ...
தேசிய தொழிற்பயிற்சி நிலையங்களில் தமிழ் மொழி போதனாசிரியர் வெற்றிடங்களை விரைவாக நிரப்புங்கள் - நாடாளும...
சிலாபம் இறால் ஏற்றுமதியாளர்கள் எதிர்கொள்ளும் டீசல் மற்றும் டொலர் பிரச்சினைகளுக்கு விரைவில் மாற்று ஏற...

கொழும்புப் பல்கலையில் தமிழ் துறை இல்லாமை தேசிய கௌரவத்திற்கு பாதிப்பாக இருப்பதாகவே நான் கருது கின்றேன...
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் கடல் பாசி செய்கையை ஊக்குவிக்கும் வகையில் தெரிவு செய்யப்பட்ட பயன...
'கோமாதா உற்சவம் - 2022' சிறப்பு நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு வழங்கப்பட்ட நினைவுச் சின்னத்த...