படகுகளை மீட்டுத் தருமாறு அமைச்சர் டக்ளஸிடம் கோரிக்கை!

Monday, January 23rd, 2023


எல்லை தாண்டி இந்தியக் கடல் பரப்பினுள் தவறுதலாக நுழைந்த நிலையில் இந்திய கடலோர பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள மீன்பிடிப் படகுகளின் உரிமையாளர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து, தமது வாழ்வாதாரமாக இருக்கின்ற படகுகளை மீட்டுத் தருமாறு கோரிக்கை முன்வைத்துள்ளனர். – 23.01.2023

Related posts: