நெளுக்குளம் பிள்ளையார் கோயில் வீதிக்கான அடிக்கல் அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, ஜோன்சன் பெனான்டோ ஆகியோரால் நாட்டிவைப்பு!

Friday, November 6th, 2020

யாழ்ப்பாணம், நெளுக்குளம் பிள்ளையார் கோயில் வீதியை புனரமைப்பதற்கான அடிக்கல்லை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸரன் பெனான்டோ ஆகியோர் நாட்டி வைத்தனர்.

குறித்த நிகழ்வு இன்’றையதினம் நடைபெற்றது.

சுமார் 1.23 கிலோமீ்ற்றர் நீளங் கொண்ட குறித்த வீதி 54.5 மில்லியன் ரூபாய் செலவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் பரிந்துரையின் பெயரில் புனரமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை மருந்து வகைகளின் விலைகளைக் கட்டப்படுத்துகின்ற பொறிமுறையை அறிமுக...
கிளி. பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கத்தின் வினைத்திறனான எதிர்காலச் செயற்பாடுகள் தொடர்பில...
மீன்கள் இருக்கின்ற இடத்தை கண்டுபிடிக்க பலநாள் படகுகளில் கருவிகள் - தொடர்புபட்ட நிறுவனத்தினர் அமைச்சர...

பிரதேசத்தின் வளங்கள் நாட்டின் பொருளாதாரத்திற்கான அடிப்படைகளாக ஒருங்கிணைக்கப்பட வேண்டும் - அமைச்சர் ...
பனை தென்னை வள கூட்டுறவு அபிவிருத்தி சங்கத்தினால் மேற்கொள்ளக்கூடிய, வேலைத் திட்டங்கள் குறித்து அமைச...
நெடுந்தீவு மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற ஜனாதிபதியுடன் கலந்துரையாடி விசேட நிதியை பெற்றுக்கொள்ள...