நெடுந்தீவு சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடம் கலந்துரையாடல்!

Tuesday, April 9th, 2024


நெடுந்தீவை சேர்ந்த கடற்றொழில் சங்கம், விவசாய அமைப்புக்கள் உள்ளிட்ட சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து தமது எதிர்பார்ப்புக்கள் தொடர்பாக கலந்துரையாடியதுடன், அரச கட்டமைப்புக்களில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடினர்.

நெடுந்தீவு பிரதேச சபைக்கு சொந்தமான அரச விடுதியில் இக்கலந்துரையாடல் இடம்பெற்ற நிலையில், நெடுந்தீவை சேர்ந்த மக்களில்  தனிப்பட்ட விடயங்கள் தொடர்பாகவும் அமைச்சரை சந்தித்து கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது. – 09.10.2024

Related posts:

வடக்கிலும்  சுற்றுலாத் தளங்கள் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா வலிய...
அத்துமீறிய எல்லை தாண்டிய சட்டவிரோத தொழில்முறைகளை முற்றாக கட்டுப்படுத்துவது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ்...
சுயலாப கூக்குரல்கள் தொடர்பில் மக்களும் ஊடகங்களும் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும். - அமைச்சர் டக்ள...