நிலையியற் குழுவில் ஈ.பி.டி.பிக்கும் இடம் வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை

அமைக்கப்படவுள்ள நிலையியற்குழுவில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கும் தனித்துவமான கட்சி என்ற ரீதியில் இடம் வேண்டுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்றைய தினம் நாடாளுமன்றம் கூடியபோது நிலையியற்குழு அமைப்பது தொடர்பான விவாதம் நடைபெற்றது. இதன்போது உரையாற்றுகையிலேயே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு வலியுறுத்தினார்.
மேலும் நான் ஆளும் கட்சியில் இருக்கின்றேனோ அல்லது எதிர்க்கட்சியில் இருக்கின்றேனோ என்பது எமது தனிப்பட்ட தீர்மானமாகும்.
அந்தவகையில் அமைக்கப்படவுள்ள நிலையியற் குழுவில் எமது கட்சிக்கும் இடம் வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
Related posts:
மாற்றம் ஒன்றைத்தவிர மாறாதிருப்பது ஒன்றுமல்ல – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!
பயங்கரவாத தாக்குதலுக்கு இலக்காகி மீளக் கட்டியெழுப்பப்படும் மட்டக்களப்பு சியோன் தேவாலயத்திற்கு செயல...
நெடுந்தீவுக்கு புதிய மின்பிறப்பாக்கி - . சாதாரண தரப் பரீட்சை காலத்தில் இணைப்புத் துண்டிப்பும் இடை நி...
|
|