நாடாளுமன்றத்தில் ஏற்பட்டுள்ள நிலையற்ற தன்மை விரைவாக முடிவுக்கு வரவேண்டும் என்பதே எனது விருப்பம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Friday, November 30th, 2018

நாடாளுமன்றத்தில் ஏற்பட்டுள்ள நிலையற்ற தன்மை விரைவாக முடிவுக்கு வரவேண்டும் என்பதே எனது விருப்பம் என அமைச்சர்  டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடக சத்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில் –

இந்த முடிவானது நீதிமன்ற தீர்ப்பின் வாயிலாக ஒரு தேர்தலின் அடிப்படையில் வரவேண்டும்  இதேவேளை இந்தப்பிரச்சனையில் பல தேவைகளுடன் இருக்கும் தமிழ் மக்களுக்கு சேவை செய்வதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த வாய்ப்பை நான் சரியாகவும் எமது மக்களின் நலன்களிலிருந்தும் அர்த்தபூர்வமாக செயற்படுத்தி வருகின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts:

மக்கள் நலன்சார்ந்த பணிகளை முன்னெடுப்பவர்கள் யார் என்பதை மக்கள் உணர்ந்து செயற்பட வேண்டும் - திருமலையி...
முழங்காவில் செபஷ்ரியார்புர மக்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விடம் விடுத்துள்ள கோரிக்கை!
கையேந்தும் நிலையிலேயே தொடர்ந்தும் இருக்காமல், பொருளாதார ரீதியில் சுயமாக எழுந்து நிற்கக் கூடிய மக்களா...

ஆட்சியில் தொடர்ந்திருந்தால் சுகாதாரத் தொண்டர்களுக்கு நிரந்தர நியமனத்தை பெற்றுத் தந்திருப்பேன் - செயல...
தரகு அரசியல் இலாபங்களுக்காகவே தமிழரசுக் கட்சியின் கூட்டமைப்பு செற்படுகின்றது - செயலாளர் நாயகம் டக்ளஸ...
கிளிநொச்சியில் AI தொழில் நுட்பத்துடன் விவசாய செய்கை - நேரில் சென்று பார்வையிட்ட அமைச்சர் டக்ளஸ்!