துறையூர் ஐயனார் கோயில் நிர்மாணப் பணிகளுக்கு டக்ளஸ் தேவானந்தா நிதியுதவி!

Sunday, November 5th, 2017

வேலணை துறையூர் ஐயனார் கோயில் புனரமைப்புக்காக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நிதியுதவி வழங்கியுள்ளார்

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வருகைதந்திருந்த கோயில் நிர்வாகத்தினரிடம் இன்றையதினம்(05) ரூபா ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் பெறுமதியான காசோலையை டக்ளஸ் தேவானந்தா வழங்கிவைத்தமை குறிப்பிடத்தக்கது.

கோயில் நிர்வாகத்தினரும் குறித்த பகுதி மக்களும் விடுத்திருந்த கோரிக்கைக்கு அமைவாக முன்னெடுக்கப்பட்டுவரும் புனரமைப்பு பணிகளுக்காக இந்நிதி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

DSC_0009

DSC_0005

Related posts:

நிராகரிக்கப்படும் தேயிலையை கழிவுத் தேயிலை ஆக்காதீர்கள் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து!
அதிக வருமானம் ஈட்டும் துறையாக தபால் துறையை மாற்றியமைக்க வேண்டும் - நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் டக்...
எல்லை தாண்டிய இந்திய மீனவர்கள் கைது - அமைச்சர் டக்ளஸின் அறிவுறுத்தலில் கடற்றொழில் திணைக்களம் - கடற்ப...