துறையூர் ஐயனார் கோயில் நிர்மாணப் பணிகளுக்கு டக்ளஸ் தேவானந்தா நிதியுதவி!
Sunday, November 5th, 2017
வேலணை துறையூர் ஐயனார் கோயில் புனரமைப்புக்காக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நிதியுதவி வழங்கியுள்ளார்
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வருகைதந்திருந்த கோயில் நிர்வாகத்தினரிடம் இன்றையதினம்(05) ரூபா ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் பெறுமதியான காசோலையை டக்ளஸ் தேவானந்தா வழங்கிவைத்தமை குறிப்பிடத்தக்கது.
கோயில் நிர்வாகத்தினரும் குறித்த பகுதி மக்களும் விடுத்திருந்த கோரிக்கைக்கு அமைவாக முன்னெடுக்கப்பட்டுவரும் புனரமைப்பு பணிகளுக்காக இந்நிதி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Related posts:
வடக்கு வெள்ளத்தின் நஷ்ட ஈடுகள் வார்த்தை ஜாலங்களாக இருக்காது பாதிக்கப்பட்டவர்களை சென்றடைய வேண்டும் – ...
வடக்கு கிழக்கு கைத்தொழில் துறைக்கு இன்னொரு வாய்ப்பு - அமைச்சர் டக்ளஸின் கைகளில் தலைமை பொறுப்பு!
தமிழ் மக்கள் மிதிக்கப்படாமல் -மதிக்கப்படும் சூழலை உருவாக்குவோம் வாருங்கள்-நாடாளுமன்றில் அமைச்சர் தேவ...
|
|
|
பண்டத்தரிப்பு சாந்தை கிராம மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு எட்டப்படும் - டக்ளஸ...
அரசியல் ரீதியில் எதிர்கொள்ளும் திறனற்றவர்களே எம்மீது சேறு வாரிப் பூசுகின்றனர் - அமைச்சர் டக்ளஸ் தேவ...
ஒரு இலட்சம் வேலை வாய்ப்பில் வடக்கு கிழக்கு பிரதேசங்கள் பாதிக்கப்படுவது உண்மையே – ஆனாலும் விஷேட சலுகை...


