திறமையான சுழியோடிகள் உருவாகுவதற்காக சுகந் இன்ரனாஷினல் நிறுவனத்திற்கும் அமைச்சர் டக்ளஸ் பாராட்டு!

Sunday, December 5th, 2021

நாட்டில் திறமையான சுழியோடிகள் உருவாகுவதற்கு ஏதுவாக பயிற்சிகள் மற்றும் உபகரணங்கள் கிடைக்கும் வகையிலான சுழியோடிகளுக்கான நிலையத்தினை ஆரம்பித்திருக்கும் சுகந் இன்ரனாஷினல் நிறுவனத்திற்கும் அதன் உரிமையாளர்   அரவிந்தனுக்கும் பாராட்டுக்களை தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,

தன்னால்  மேற்கொள்ளப்பட்டு வருகின்ற கடலட்டை, சிங்கி இறால் போன்ற நீர்வேளாண்மை செயற்பாடுகளுக்கு குறித்த நிறுவனம் வழங்கி வருகின்ற ஒத்துழைப்புக்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

மட்டக்குளி, காக்கைதீவுப் பகுதியில் சுழியோடிகளுக்கு தேவையான அனுபவத்தினையும்  பயிற்சிகள் மற்றும் உபகரணங்களை பெற்றுக் கொடுக்கும் நோக்குடன் உருவாக்கப்பட்டுள்ள ‘சகந் டைவிங் சென்ரர்’ எனும் மையத்தினை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆரம்பித்து வைத்து உரையாற்றுகின்ற போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Related posts:

ஒரு சமூகத்தின் மாற்றத்தை நிர்ணயிக்கின்ற பொறுப்பு அந்த சமூகத்தில் வாழுகின்ற இளைஞர் சமூகத்தையே சார்ந்த...
கையேந்து நிலையையே ஆயுதப் போராட்டம் எமது மக்களுக்கு பெற்றுத்தந்துள்ளது – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கவ...
மக்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்துவதை இலக்காக கொண்டு கடற்றொழில் அமைச்சு தொடர்ந்தும் பயணிக்கும் - ...

சட்டங்கள் அமுலாக்கத்தையும்  அக்கறையோடு செய்யுங்கள் - நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்ட...
தேசிய பாதுகாப்பில் தமிழரது பங்களிப்பும் அவசியம் – ஊடகவியலாளர் சந்திப்பில் டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!
அன்பும் அறமும் எங்கும் நிலவட்டும்! புதிய யுகம் நோக்கி புத்தாண்டு மலரட்டும்!! - வாழ்த்துச் செய்தியில்...