தினகரன் பத்திரிகையின் வட பகுதிக்கான விஷேட பதிப்பு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அமைச்சர் ஹெகலிய ரம்புக்வல ஆகியோரால் அங்குரார்ப்பணம் செய்துவைப்பு!
Friday, October 2nd, 2020
இலங்கை அரச ஊடக நிறுசனமான லேக்கவுஸ் நிறுவனத்தின் தினகரன் பத்திரிகையின் வட பகுதிக்கான வடக்கின் உதயம் மற்றும் குட்டிச் சுட்டி ஆகியவற்றை வெளியீட்டு வைக்கும் நிகழ்வு அங்குரார்ப்பண நிகழ்வு இன்றையதினம் யாழ் பல்கலைக் கழகத்தில் நடைபெற்றது.
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஊடக அமைச்சர் ஹெகலிய ரம்புக்வல ஆகியோரது பங்கேற்புடன் நடைபெற்ற இந்த நிகழ்வு இன்று காலை 10 மணியளவில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கைலாசபதி அரங்கில் இடம்பெறது.
நிகழ்வுக்கு சென்றிருந்த அதிதிகளை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஶ்ரீசற்குணராஜா தலைமையிலான குழுவினரால் சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டு நிகழ்விடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பனை -தென்னை கள் உற்பத்தி விவகாரம் வர்த்தமானி அறிவிப்பு தவறானது!
நல்லை ஆதீன முதல்வரை மரியாதை நிமித்தம் சந்தித்தார் ஜனாதிபதி!
ஜனாதிபதி முன்னிலையில் இணக்கம் காணப்பட்ட மக்கள் நலன்சார்ந்த வேலைத்திட்டங்களை விரைவாக நடைமுறைப்படுத்த...
|
|
|
வளங்கப்படும் சலுகைகளை மக்கள் அனுபவிக்க வழிவகை செய்வது அவசியமாகும் - டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!
குடியேற்றங்களைப் போன்றே மத வழிபாட்டு ஸ்தலங்களும் வலிந்து புகுத்தப்படக் கூடாது - நாடாளுமன்ற உறுப்பினர...
தனித்துவமான வரலாற்றை கொண்டது ஈ.பி.டி.பி : மாற்றாரின் வரலாற்றில் சவாரி செய்யும் தேவை எமக்கு கிடையாது...




