தமிழர் தாயகத்தின் வெற்றிடங்கள் அனைத்தும் எம்மவர்களினாலேயே நிரப்பப்படும் – அனலை மக்கள் மத்தியில் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

தமிழர் பிரதேசங்களில் உள்ள அரச நிறுனங்களில் காணப்படுகின்ற வெற்றிடங்கள் அனைத்தும் அந்தந்தப் பிரதேசங்களில் உள்ள எம்மவர்களினாலேயே நிரப்பப்படும் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் யாழ். மாவட்டத்தில் வீணை சின்னத்தின் 5 ஆம் இலக்கத்தில் போட்டியிடுகின்ற அமைச்சர் டக்களஸ் தேவானந்தா இன்று அனலைதீவு பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு மக்களின் கேள்விகளுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இதனைத் தெரிவித்தார்.
Related posts:
நிரந்தர விடியலின் சமாதான ஒளி வீசட்டும் - நத்தார் வாழ்த்துச் செய்தியில் டக்ளஸ் தேவானந்தா ! (வீடியோ இண...
பொருளாதார வளம்மிகு பிரதேசமாக தீவகம் உருவாக்கப்படும் - அமைச்சர் டக்ளஸ் உறுதி!
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முயற்சி – யாழ் மாவட்டத்தில் பல் பரிமாண நகரமாகின்றது வேலணை பிரதேசம்!
|
|