தமிழகத்தின் புதிய முதல்வர் ஸ்ராலினுக்கு அமைச்சர் டக்ளஸ் வாழ்த்து!
Sunday, May 2nd, 2021தமிழகத்தின் அடுத்த முதல்வராக பதவியேற்கவுள்ள மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
குறித்த தேர்தல் முடிவுகளின் அடிப்படையில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்ராலின் வெற்றியை நெருங்கியுள்ள நிலையில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இலங்கை கடற்பரப்பினுள் ஊடுருவி சட்டவிரோத மீன் பிடியில் ஈடுபட்டு வருகின்ற இந்தியக் கடற்றொழில் விவகாரத்திற்கு நிரந்தர தீர்வினை காண்பதற்கு முதல்வராக பதவியேற்கவுள்ள மு.க. ஸ்ராலின் அவர்களின் பூரண ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்க்கது.
Related posts:
பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்புடன் தேசிய எழுச்சி மாநாடு ஆரம்பம்!
சுயலாப அரசியல் நடத்திவரும் தமிழ் தலைமைகள் போல் நானும் இருந்து விட முடியாது – அமைச்சர் டக்ளஸ் தேவானந்...
சுழியோடிகளின் பிரச்சினை தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் கரிசனை - நியாயமான தீர்விற்கும் நடவடிக்கை!
|
|
தேசிய இனப்பிரச்சனைக்கு தீர்வுகான தேசிய நல்லிணக்கம் பலமாக கட்டியெழுப்பப்பட வேண்டும் - மேதின உரையில்...
நாட்டில் பதற்றங்கள் ஏற்படவேண்டும் என்ற கொள்கையிலேயே பலரும் இருக்கின்றீர்கள் - நாடாளுமன்றில் டக்ளஸ் எ...
நாம் ஒருபோதும் அரசுகளை நம்புங்கள் என தமிழ் மக்களிடம் கூறியது கிடையாது - டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!