டக்ளஸ் தேவானந்தா தலைமையில் தலைமையலுவலகத்தில் தைப்பொங்கல் கொண்டாட்டம்!

Sunday, January 14th, 2018

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமைச் செயலகத்தில் உழவர் திருநாளாம் தைப்பொங்கல் சிறப்புடன் கொண்டாடப்பட்டது.

தலைமை அலுவலகத்திற்கு முன்பாக கோலமிடப்பட்டு அலங்கரிக்கப்பட்டிருந்த இடத்தில் புதுப்பானையில் செயலாளர் நாயகம் பொங்கல் அரிசியிட்டுவைத்தார்.

பொங்கல் கதிரவனுக்கு படைக்கப்பட்ட பின்னர் தோழர்கள் கட்சியின் ஆதரவாளர்கள் என கட்சியின் தலைமை செயலகத்திற்கு வருகைதந்திருந்தோருக்கு சர்க்கரைப் பொங்கல் பரிமாறப்பட்டிருந்தமை குறிப்பிடப்பட்டது.

DSC_0368 DSC_0316 DSC_0443 DSC_0444 DSC_0445 DSC_0448 DSC_0453 DSC_0449 DSC_0460

DSC_0092 DSC_0103 DSC_0074 DSC_0152 DSC_0158 DSC_0161 DSC_0204 DSC_0111

Related posts:

மக்களது வாழ்வியலை பாதிக்கும் சட்டவிரோத செயற்பாடுகள் நிறுத்தப்படவேண்டும் – டக்ளஸ் தேவானந்தா!
புறக்கணிக்கப்பட்ட மோதரை மீனவர்களுக்கு 7 மில்லியன் நிதியுதவி - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கி வைத்த...
பொன்னாவெளியை பூர்வீகக் கிராமம் என்று கூறுகின்றவர்கள் அங்கு குடியேறுவதற்கு முன்வருவார்களாயின் ஏற்பாடு...

பயிரழிவுகளுக்கான நட்டஈடுகள் மற்றும் மானியங்கள் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ...
நிலைமாற்று நீதியை நிலைநாட்டுவது அரசின் கடப்பாடாகும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!
எந்த சூழ்நிலையிலும் சேவையை முன்னெடுக்கும் ஆற்றலுள்ள குமுதினியைப் போன்று மற்றுமொரு படகு நவீன வசதிகளுட...