ஜே. வி. பி தொழிற்சங்கங்கப் பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவுடன் கடற்றொழிலாளர் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துதுரையாடல்!
Monday, July 10th, 2023கடற்றொழில் அமைச்சுக்கு இன்று வருகை தந்த ஜே. வி. பியின் தொழிற்சங்கங்கப் பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் கடற்றொழிலாளர் தொடர்பாக கலந்துரையாடினர்.
இக்கலந்துரையாடலின்போது இந்திய படகுகளின் அத்துமீறல்கள், சந்தையில் மீன்களின் விலை உயர்வு மற்றும் கடல் வளங்கள் தொடர்பாக மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் தொடர்பாக கலந்துரையாடினர்.
இதன்போது கடற்றொழில் அமைச்சின் செயலாளர், உதவிச் செயலாளர், அமைச்சின் மேலதிக செயலாளர், கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், ஆழ்கடல் படகு கண்காணிப்பு பிரிவின் பணிப்பாளர் மற்றும் நாரா நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
Related posts:
அபிவிருத்திக் குழுவிற்கு தெரிவிக்காமல் காணிகளை வழங்கக் கூடாது – கிளிநொச்சி காணி சீர்த்திருத்த ஆணைக்க...
முழுமையான கடற்றொழில் கற்கைகளுக்கான வளாகம் வேண்டும் - அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்தல் !
யாழ். பல்கலை இந்து பீடத்திற்கு மாணவர்களை உள்ளீர்க்க தீர்மானம்!
|
|