ஜனாதிபதியின் நடைமுறை சாத்தியமான முன்னெடுப்புகளுக்கு தமிழ் மக்கள் ஒருமித்து ஆதரவு வழங்க வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!

Saturday, February 11th, 2023


தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கு தீர்வு காண்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நடைமுறை சாத்தியமான முன்னெடுப்புகளுக்கு  தமிழ் மக்கள் ஒருமித்து ஆதரவு வழங்க வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கேட்டுக் கொண்டார்.

யாழ்ப்பாணம் கலாசார நிலையத்தில்  நடைபெற்ற தேசிய  சுதந்திர விழாவில் உரையாற்றுகையிலேயே கடற்றொழில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

Related posts:

வன்னேரிக்குளம் கிராமத்தில் சுற்றுலா மையமொன்றை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்! - செயலாளர் நாயகம் ட...
அரச நிறுவனங்களின் வெற்றி அதன் பிரதானிகளின் நியமனங்களிலேயே தங்கியுள்ளது - நாடாளுமன்றில் செயலாளர் நாயக...
‘தங்கப் பாதை’ திட்டமானது வடக்கு கிழக்கு மாகாணங்களில் எந்தளவிற்கு முன்னெடுக்கப்படவுள்ளது? – நாடாளுமன்...

செயலாளர் நாயகத்திற்கும் செயற்குழு உறுப்பினர்களுக்கும் இடையே இடம்பெற்ற கலந்துரையாடலின் போது...
பாதிக்கப்பட்ட மக்களுக்கான உடனடி நிவாரணத் தொகையை 25 ஆயிரமாக அதிகரிப்பதற்கு வழிவகை செய்யப்படுமா? – அமை...
அரச நிறுவனங்களில் பதிவு செய்யப்படாத முச்சக்கர வண்டிகளை சங்கத்திலிருந்து நீக்குமாறு அமைச்சர் டக்ளஸ் த...