“சொன்னதைச் செய்தவர்கள் செய்வதையே சொல்பவர்கள்” எனும் மகுடத்துடன் ஈ.பி.டி.பியின் தேர்தல் விஞ்ஞாபனம் நாளை!

Tuesday, December 26th, 2017

“சொன்னதைச் செய்தவர்கள் செய்வதையே சொல்பவர்கள்” என்ற பிரதான மகுடத்துடன் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உள்ளூராட்சி மன்ற தேர்தல் விஞ்ஞாபனம் நாளை(27)  வெளிவருகின்றது.

உள்ளூராட்சி தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களின்போது ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினரால் வெளியிடப்படும் தேர்தல் விஞ்ஞாபனங்கள் நடைமுறைக்கு சாத்தியமானதாகவும் யதார்த்தமானதாகவும் அமையப்பெற்று வெளியிடப்பட்டு வருகின்றமை விஷேட அம்சமாகும்

அந்தவகையில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத்த்கான தேர்தல் விஞ்ஞாபனம் உத்தியோகபூர்வமாக  யாழ்ப்பாணத்தில் அமைந்தள்ள கட்சியின் தலைமையகத்தில் வெளிளிட்டுவைக்கப்படவுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டள்ளது

வெளியிடப்படவுள்ள கட்சியின் தர்தல் விஞ்ஞாபனம் அரசியல் அவதானிகளினதும் கல்விமான்களினதும் சமூகநலன்விரும்பிகளினதும் ஊடகங்களினதும் பலத்தை எதிர்பார்ப்பகளுக்க மத்தியில் வெளிவரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Final Set up

Related posts:

பேராசிரியர் சேனக பிபிலேயின் தேசிய ஒளடதக் கொள்கை நடைமுறையில் உள்ளதா? - செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்...
எமது மாணவர்கள் தாய்மொழியுடன் இதர மொழிகளிலும் தேர்ச்சியுற்றவர்களாக உருவாக வேண்டும் - டக்ளஸ் எம்.பி தெ...
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு ஆசி வழங்கும் வகையில் பிரதேச மக்களினால் கல்லாறு சர்வார்த்த ஸ்ரீ சித்த...