செயலாளர் நாயகத்திற்கும் செயற்குழு உறுப்பினர்களுக்கும் இடையே இடம்பெற்ற கலந்துரையாடலின் போது…

ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ்.மாவட்ட நிர்வாக பொதுச்சபைக் கூட்டம் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நேற்றையதினம் நடைபெற்றது.
கட்சியின் யாழ் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தின்போது இதுவரை விடுவிக்கப்படாத மக்களது காணிகள் தொடர்பாகவும் அரச தொழில் வாய்ப்பை பெற்றுத்தரக்கோரி தொடர்ச்சியாக போராடிவரும் வேலையற்ற பட்டதாரிகளது போராட்டம் தொடர்பாகவும் கட்சியின் பிரதேச நிர்வாக செயலாளர்கள் மற்றும் கட்சியின் செயற்பாட்டாளர்கள் செயலாளர் நாயகத்துடன் விரிவாக கலந்துரையாடினர்.
மேலும் அக்கலந்துரையாடலில் மேதின நிகழ்வுகள் தொடர்பாகவும் கட்சியின் யாழ்.மாவட்ட செயற்குழு உறுப்பினர்களுக்கு செயலாளர் நாயகம் விளக்கமளித்தார்.
Related posts:
வவுனியா வாழ் முஸ்லிம் மக்களது வாழ்வியல் பிரச்சினைகளுக்கும் விரைவான தீர்வு பெற்றுத்தரப்படும் – அமைச்ச...
வேலணை நேதாஜி சனசமூக நிலைய பகுதி மக்களது பிரச்சினைகள் தொடர்பாக செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நேரில...
தட்டுப்பாடற்ற மணல் விநியோகத்தினை உறுதிப்படுத்த வேண்டும். - அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!
|
|