செங்குந்தா இந்துக் கல்லூரி மைதான பெயர் பலகையை திரை நீக்கம் – பாரம்பரிய மரபுரிமை பொங்கல் விழாவினையும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆரம்பித்து வைத்தார்!

Wednesday, February 2nd, 2022

யாழ். செங்குந்தா இந்துக் கல்லூரி மைதானத்தின் பெயர் பலகை திரை நீக்கம் செய்யும் நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொண்டு பெயர் பலகையை திரை நீக்கம் செய்து வைத்தார்.

குறித்த நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது.

இதேவேளை யாழ் செங்குந்தா இந்துக் கல்லூரியின் மைதான பெயர் பலகை திரை நீக்கம் மற்றும் பொங்கல் விழாவிற்கு பிரதம் விருந்தினராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து சிறப்பித்திருந்தார்.

இதன்போது கலாசார  பாரம்பரிய முறைப்படி  சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டு வரவெற்கப்பட்ட அமைச்சர் யாழ். செங்குந்தா பாடசாலை சமூகத்தின் பாரம்பரிய மரபுரிமை  பொங்கல் விழாவினை ஆரம்பித்து வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

நாச்சிக்குடா புனித யாகப்பர் கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு கிட...
இலங்கையின் கடல் வளத்திற்கும் கடற்றொழிலாளர்களுக்கும் எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாத வகையில் இந்திய ...
வாழ்விடங்களில் தொடர்ந்தும் வாழ்வதற்கு உதவுமாறு பண்டாரிக்குளம் மக்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம்...

மக்கள் இயல்பு நிலைக்கு வந்துவிட்டார்கள் எனக் கூறிக்கொண்டாலும் அவ்வாறான நிலைமை இன்னமும் ஏற்படவில்லை எ...
யாழ்ப்பாணம் வருகைதந்தார் ஜனாதிபதி ரணில் - சிறப்பு வரவேற்பளித்து வரவேற்றார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா...
ஜனாதிபதி ரணிலின் மீதான எதிர்பார்ப்புகள் வெறும் நம்பிக்கை அல்ல - கடந்தகால செயற்பாடுகளின் அனுபவம் – அ...