சிறப்பான வாழ்வாதாரத்திற்கு சிந்தித்து வாக்களியுங்கள்: சுன்னாகம் மக்கள் மத்தியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Monday, July 20th, 2020

தமிழ் மக்கள் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் சிந்தித்து வாக்களிப்பார்களாயின்   மக்கள் எதிர்கொள்ளும் அனைத்து வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கும் ஒரு சில வருடங்களுக்குள் தீர்வினைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

சுன்னாகம், சபாபதிப்பிள்ளை வீதியில் ஏற்பாடு செய்யப்பட்ட மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இதனைத் தெரிவித்தார்.

Related posts: