சர்வதேச கடற்றொழிலாளர் தினம் யாழ்ப்பாணத்தில் – அமைச்சின் செயலாளர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் கலந்துரையாடல்!
Thursday, December 14th, 2023சர்வதேச கடற்றொழிலாளர் தினம் இம்முறை கடற்றொழில் அமைச்சினால் எதிர்வரும் 19 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் அது தொடர்பாக அமைச்சின் செயலாளர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் கலந்துரையாடினார்.
பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கல், நடமாடும் சேவை ஊடக கடற்றொழில் அமைச்சின் சேவைகளை வழங்குவது. உணவுப் பாதுகாப்பு, பொருளாதார மேம்பாடு தொடர்பில் கடற்றொழில் அமைச்சினால் முன்னெடுக்கப்படும் செயற்றிட்டங்களின் தெளிவூட்டல் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படிருப்பதை செயலாளர் விளக்கமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
கல்வித் துறை தனியார் மயப்படுத்தலை நோக்கி நகர்கின்றதா - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா கேள்வி!
வடமராட்சி பிரதேச கடற்றொழிலாளர்களது பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆராய்வு!
விவேகம் இல்லாத வீரத்தின் விளைவுகளையே மக்கள் அனுபவிக்கின்றனர் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆதங்கம்!
|
|
பொன்னாலை பிரதேச மக்கள் எதிர்கொண்டுவரும் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுத் தரப்படும் – டக்ளஸ் எம்.பி. ...
கடற்றொழில் அமைச்சு சார் செயற்பாடுகளின் முன்னேற்றங்கள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தலைமையில் ஆராய்வு!
சட்டவிதிகளை நடைமுறைப்படுத்த முடியாதவர்கள் பணிகளில் இருந்து ஒதுங்கி வேறு துறைகளுக்கு செல்வது சிறந்தது...