சந்தர்ப்பங்களை பயன்படுத்தி வாழ்வாதாரத்தினை வலுப்படுத்திக் கொள்ளவேண்டும் – பூநகரிப் பிரதேச மக்களுடனான கலந்துரையாடலில் அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு!

Tuesday, March 14th, 2023

பூநகரிப் பிரதேசத்தில் இருந்து வருகைதந்த மக்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா  இன்று    கிளிநொச்சியில் சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது, கிடைக்கின்ற சந்தர்ப்பங்களை பயன்படுத்தி மக்களுக்கான வாழ்வாதாரத்தினை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கிளிநொச்சி மாவட்டத்தில் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக தெளிவுபடுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

தண்ணீர் பவுஸர்களுக்கும், பால் பௌஸர்களுக்கும்  இறக்குமதி வரிச்சலுகை கொடுக்க வேண்டும் - நாடாளுமன்றில் ...
மாற்றத்தை விரும்பும் தமிழ் மக்களுக்காக எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் குறித்து நாம் எடுத்திருக்கும் உ...
கிளிநொச்சியில் கணிசமானளவு காணிகளை விடுவிக்க தீர்மானம் - அமைச்சர் டக்ளஸின் தொடர் முயற்சிக்கு பலன்!

வடக்கில் சட்டவிரோத காடழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்களை சட்டத்தின் முன் நிறுத்த முடியுமா? - ஜன...
வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட க.பொ.த (சாதாரண) மாவணர்கள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நட...
இந்திய மீனவர்களின் எல்லை மீறிய செயற்பாடுகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் - இந்திய உயர்ஸ்தானிகரிடம் வ...