சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பில் முறைப்பாடு – கட்டுப்படுத்த பளை பகுதியில் அமைச்சர் டக்ளஸ் ஆரய்வு!

Monday, June 19th, 2023


பளை, கரந்தாய் பகுதியில் சட்ட விரோதமான முறையில் மணல் அகழ்வு மேற்கொள்ளப்படுவதாக கிடைத்த முறைபாடு தொடர்பாக ஆராயும் நோக்கில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்று குறித்த பகுதிக்கான கண்காணிப்பு விஜயத்தினை மேற்கொண்டு பிரதேச மக்களுடன் கலந்துரையாடினார்.
0000

Related posts:

யுத்தப் பாதிப்புக்குள்ளான ஊடகவியலாளர்களுக்கான வீடமைப்புத் திட்டத்திற்கு என்ன நடந்தது? - செயலாளர் நாய...
நீர்வேளாண்மை உற்பத்தி கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என உறுதிப்பபடுத்தபடுமானால் அனைத்த...
பிரதேச செயலகங்களால் கிராமங்கள் தோறும் கூட்டங்கள் நடத்தப்பட்டு மக்களின் நேரடி தெரிவுகளாகவே முன்மொழிவு...