குருநகருல் உள்ளூர் இழுவைப் படகுகளில் பயன்படுத்தப்படுகின்ற வலைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் ஆராய்வு!

……..
குருநகர் பகுதியைச் சேர்ந்த கடற்றொழிலாளர்களினால் பயன்படுத்தப்படுகின்ற உள்ளூர் இழுவைப் படகுகளில் பயன்படுத்தப்படுகின்ற வலைகளை பார்வையிட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அவற்றின் தன்மைகள் தொடர்பாக ஆராய்ந்தார்.
இதன்போது நாரா நிறுவனத்தின் அதிகாரிகளும் உடனிருந்தமை குறிப்பிடத்தக்கது.
..
Related posts:
மயிலிட்டி துறைமுக பகுதி மக்களை முழுமையாக மீளக் குடியமர்த்த விரைவாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்!
உசுப்பேத்தல் முயற்சிகள் இடம்பெறுமாயின் அதற்கு எதிராகக் குரல் எழுப்பும் தகுதி டக்ளஸ் எம்.பிக்கு உண்ட...
மாகாண சபைகளுக்கு மேலும் வலுச் சேர்க்க வேண்டும் - அரசியலமைப்பு நிபுணர் குழுவிற்கு ஈ.பி.டி.பி பரிந்துர...
|
|