கிழக்கின் முன்னாள் முதலமைச்சர் பிள்ளையானுடன் சிறைச்சாலையில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சிநேகிதபூர்வ சந்திப்பு!

Friday, September 13th, 2019

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சிநேகிதபூர்வமாக சந்தித்து கலந்துரையாடினார்.

கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தனை செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சிநேகிதபூர்வமான முறையில் இன்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு சிறைச்சாலைக்குச் சென்று சந்தித்துள்ளார். இச்சந்திப்பின் போது அரசியல் உள்ளிட்ட பலவிடையங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


இடர் முகாமைத்துவ அமைச்சால் உள்ளூராட்சி மன்றங்களுக்கு வழங்கப்பட்ட பவுசர்களின் உரிமங்கள் அந்தந்த பிரதே...
மக்களின் அவலங்களை அரசியலாக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது – நாடாளுமன்றில் அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!
கடற்றொழலாளர்களின் நலன்களை முன்னிலைப்படுத்தும் செயற்பாடுகளுக்கு முழுமையான ஆதரவு - அமைச்சர் டக்ளஸ் தெ...