கிராமிய பொறுளாதாரத்தை ஊக்குவிக்க அமைச்சர் டக்ளஸ் தொடர் முயற்சி – கல்மடு குளத்திலும் மீன்குஞ்சிகள் விடப்பட்டன!
Wednesday, January 17th, 2024
…….
உணவுப் பாதுகாப்பு மற்றும் போசனையை உறுதி செய்யவும் கிராமிய மக்களின் வாழ்வாதாரத்தை வளப்படுத்துவதையும் நோக்காக கொண்டு கல்மடு குளத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் மீன்குஞ்சுகள் விடப்பட்டது.
கல்மடு பகுதியில் பிரதேச நன்னீர் மீன்பிடியாளர்களின் வாழ்வாதாரத்தினை வலுப்படுத்துவற்காக சுமார் 800 மில்லியன் நிதி ஓதுக்கீட்டில் கல்மடு குளத்தின் முதற்கட்ட புனரமைப்பு பணிகள் நிறைவடைந்ததுள்ள நிலையில் நன்னீர் மீன்பிடி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியின் பயனாக இன்றையதினம் இன் நிகழ்வு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
நாற்புறமும் கடலிருந்தும் மீன்பிடித்துறை மேம்படவில்லை – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு!
மன்னார் மாவட்ட ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மாவட்ட அலுவலகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் திறந...
திருகோணமலை மறை மாவட்ட ஆயரை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மரியாதை நிமித்தம் சந்திப்பு!
|
|
|


