கட்சியின் பிரதேசங்களின் வட்டார நிர்வாகத்தினருடன் செயலாளர் நாயகம் கலந்துரையாடல்!
Friday, October 4th, 2024
…..
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஊர்காவற்றுறை வேலணை மற்றும் வட்டுக்கோட்டை பிரதேசங்களின் கட்சி உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடிய செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் கட்சியின் வேலைத்திட்டங்கள், அதன் முன்னேற்றம் மற்றும் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் பரப்புரை நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்ந்து கலந்துரையாடினார்.
000
…
Related posts:
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பதவிகளையும் தாண்டிய பொறுப்புக்களை சுமக்க வேண்டும் - நாடாளுமன்றில் அம...
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரது சந்திப்பில் அமைச்சர் டக்ளஸ் த...
தேசிய தைப்பொங்கல் விழா ஜனாதிபதியின் பிரசன்னத்துடன் ஆரம்பம்!
|
|
|


