கடலுணவுகளை ஒன் – லைன் மூலம் பெற்றுக் கொள்வதற்கு பொறிமுறை – கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் அங்குரார்ப்பணம்!
Monday, August 15th, 2022
பொது மக்கள் தமக்குத் தேவையான கடலுணவுகளை ஒன் – லைன் மூலம் பெற்றுக் கொள்வதற்கான பொறிமுறை ஒன்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த சேவை இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் பம்பலப்பிட்டி மீன் விற்பனை நிலையத்தில் இன்று சம்பிரதாயபூர்வமாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆரம்பித்து வைத்தார்.
அதனடிப்படையில் இன்று தொடக்கம் ‘பிக் மீீ’ சேவை ஊடாக இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் விற்பனை நிலையங்களில் இருந்து தேவையான கடலுணவுகளை மக்கள் பெற்றுக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. – 15.08.2022
Related posts:
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வன்னி மக்களுக்கு தொடர்ந்து நிவாரணமும் உரிய நஷ்டஈடும் வழங்கப்பட வேண்டும் - ...
மனித உரிமை ஆணைக்குழுவும் அரசியல் உள்நோக்கத்துடன் செயற்படுகின்றதா – அமைச்சர் டக்ளஸ் சந்தேகம்!
சீன அரசு நிதி உதவி - துறைசார் அதிகாரிகளுடன் அமைச்சர் விசேட கலந்துரையாடல்!
|
|
|
விலைவாசி அதிகரிப்பு: வடக்கு, கிழக்கில் வாழும் மக்கள் படுகின்ற துயரங்கள் குறித்து கூறுவதற்கு வார்த்தை...
கடற்றொழிலாளர்கள் எதிர்கொண்டுள்ள தொழில்சார் பாதிப்புக்களை களைவது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ...
நாடாளுமன்றத்தில் எதையும் வாந்தி எடுக்கலாம் என்று சிலர் நினைக்கின்றனர் - நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்த...


