கடற்றொழில் அமைச்சு சார் செயற்பாடுகளின் முன்னேற்றங்கள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தலைமையில் ஆராய்வு!
Wednesday, June 9th, 2021
கடற்றொழில் அமைச்சு சார் செயற்பாடுகளின் முன்னேற்றங்கள் மற்றும் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய வேலைத் திடடங்கள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜேசேகர மற்றும் கடற்றொழில் அமைச்சின் செயலாளர் திருமதி இந்து இரத்னாயக்க ஆகியோர் கலந்துரையாடினர்.
குறிப்பாக, எக்ஸ பிறஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தினால் கடல் வளத்திற்கும் கடற்றொழில்சார் செயற்பாடுகளை வாழ்வாதாரமாகக் கொண்ட மக்களுக்கும் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் தொடர்பாகவும், அவை தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட – மேற்கொள்ளப்பட வேண்டிய செயற்பாடுகள் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
Related posts:
முரண்பாடுகளை தவிர்த்து இடர் காலத்தை எதிர் கொண்டு எதிர்காலத்தை உருவாக்குவோம் – நாட்டு மக்களுக்கு டக்ள...
உள்ளூர் உற்பத்தி நிலைகளை வலுப்படுத்துவதன் ஊடக சுய பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியும் - அமைச்சர் டக்...
ஜனாதிபதியின் தேசிய திட்டம் - யாழ் மாவட்டத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர...
|
|
|
எதிர்காலத்தை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள உள்ளூராட்சி தேர்தலை சரியான முறையில் பயன்படுத்துங்கள் - கிளிநொ...
ஈ.பி.டி.பியின் பூநகரி பிரதேச காரியாலயம் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் நாடாவெட்டி திறந்த...
நீதி தேவதையின் கண்கள்தான் கட்டப்பட்டுள்ளனவே தவிர நீதியை நிலைநாட்டுபவர்களது கண்கள் கட்டப்படவில்லை – ...


