கடற்றொழில் அமைச்சு சார் செயற்பாடுகளின் முன்னேற்றங்கள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தலைமையில் ஆராய்வு!

Wednesday, June 9th, 2021

கடற்றொழில் அமைச்சு சார் செயற்பாடுகளின் முன்னேற்றங்கள் மற்றும் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய வேலைத் திடடங்கள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜேசேகர மற்றும் கடற்றொழில் அமைச்சின் செயலாளர் திருமதி இந்து இரத்னாயக்க ஆகியோர் கலந்துரையாடினர்.

குறிப்பாக, எக்ஸ பிறஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தினால் கடல் வளத்திற்கும் கடற்றொழில்சார் செயற்பாடுகளை வாழ்வாதாரமாகக் கொண்ட மக்களுக்கும் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் தொடர்பாகவும், அவை தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட – மேற்கொள்ளப்பட வேண்டிய செயற்பாடுகள் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

Related posts:

இலங்கை உயர்கல்வி முறைமை பல்லாயிரக்கணக்கான இளைஞ ர்களுக்கு துரோகம் இழைக்கி ன்றது - நாடாளுமன்றில் டக்ளஸ...
மானிப்பாய் Big Star விளையாட்டுக் கழகத்திற்கு மைதானம் அமைப்பதற்கான உத்தேச இடங்களை பார்வையிட்டார் டக்ள...
மட்டுப்படுத்தப்பட்ட இலங்கை - இந்திய பக்தர்களுடன் கச்சத்தீவு திருவிழா ஆரம்பம் –இருதரப்பு உறவுகளை வலுப...