கடற்றொழில் அமைச்சின் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் துறைசார் அதிகாரிகள் கலந்துரையாடல்!
Thursday, March 7th, 2024
கடற்றொழில் அமைச்சின் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பாக நிபுணர்களை உள்ளடக்கியதாக வரையப்பட்ட பிரதான வேலைத்திட்டம் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு துறைசார் அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
இச்சந்திப்பில் அமைச்சின் செயலாளர், உதவிச் செயலாளர் , நாரா நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம், கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மற்றும் ஜனாதிபதி செயலாகத்தின் உதவிச் செயலாளர், அவரது உதவியாளர் மற்றும் பலநாள் படகு உரிமையாளர் சங்கங்களின் பிரதிநிதி கள் ஆகியோர் கலந்து கொண்டனர்
Related posts:
இறுதித் தீர்வுக்கான சிறந்த ஆரம்பம் 13ஆவது திருச்சட்டமே - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு...
பலாலி விமான நிலைய நுழைவாயில் மாற்றம் 2000 ஏக்கர் தனியார் காணிகளை அபகரிக்கும் திட்டம் - டக்ளஸ் எம்.ப...
தமிழினம் தோற்றுப் போகவும் இல்லை தோற்கப் போவதும் இல்லை: முல்லையில் அமைச்சர் டக்ளஸ் திடசங்கற்பம்!
|
|
|


