கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கும் கொரியத் தூதுவர் இடையே விஷேட சந்திப்பு!
Wednesday, January 20th, 2021
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கும் கொரியத் தூதுவர் வூன் ஜின் ஜியோன்ங் அவர்களுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று மாளிகாவத்தையில அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சில் இடம்பெற்றது.
குறித்த சந்திப்பில், இலங்கையின் கடற்றொழில் செயற்பாடுகளின் அபிவிருத்தி மற்றும் நாடளாவிய ரீதியில் மீன்பிடித் துறைமுகங்களின் அபிவிருத்தி போன்ற விடயங்கள் கலந்துரையாடப்படமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
படையினருக்கு பெரும் நிதி: பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு ஒன்றுமில்லை – டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!
நாயாறு - நந்திக்கடல் - காக்கைதீவு என நாடெங்கும் அபிவிருத்தி: அமைச்சர் டக்ளஸ் தீவிரம்!
யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களுக்கான பிரதமரின் பிரதிநிதி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் ஆல...
|
|
|
நல்லாட்சியில் அதிபர் சேவை நியமனத்தில் அநீதி - நியாயம் பெற்றுத்தரக் கோரி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவ...
கடற்றொழிலாளர்களின் நலன்களையும், உரிமைகளையும் உறுதிப்படுத்த பலவேறு நடவடிக்கைகள் முன்னெடுப்பு - சர்...
நெதர்லாந்து அரசு நிதிப் பங்களிப்பு - கிளிநொச்சியில் பெண்கள் சிகிச்சை பராமரிப்பு பிரிவுக்கான கட்டடத்...




