ஓய்வுபெற்றுச் செல்லும் யாழ் மாவட்ட தனியார் போக்குவரத்து சபை ஊழியர் இராசரத்தினம் அவர்களை பொன்னாடை போர்த்தி கௌரவித்தார் டக்ளஸ் எம்.பி!

Sunday, June 9th, 2019

யாழ் மாவட்ட தனியார் சிற்றூர்தி சங்கத்தின் மூத்த பணியாளர் சின்னத்தம்பி இராசரத்தினம் தனது சேவையிலிருந்து இன்றையதினம் ஓய்வுபெற்றுள்ளார்.

மிக நீண்ட காலமாக யாழ் மாவட்டத்தின் போக்குவரத்து சேவையில் தன்னை அர்ப்பணித்து மக்களுக்காக சேவை செய்து வந்த இராசரத்தினம் அவர்களது சேவைநலன் பாராட்டு விழா இன்றையதினம் யாழ் மாவட்ட தனியார் போக்குவரத்து சங்கங்களின் இணைய அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்த செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள்  ஓய்வுபெற்றுச் செல்லும் இராசரத்தினம் அவர்களது சேவையை பாராட்டி பொன்னாடை போர்த்தி கௌரவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts:

டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சிக்கு பலன்.  விளையாட்டுத்துறையினரிடம் துரையப்பா விளையாட்டரங்கு கையளிப்பு!
கிளிநொச்சியில் உருவாக்கப்பட்டு வரும் கலைக் கூடத்தின் வேலைகளை மேலும் சிறப்பாக மேற்கொள்ளும் வகையில் அ...
சீசெல்ஸில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்கள் - மீட்டுத் தருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம...

தமிழ் மொழியை பாதுகாப்பதில் முக்கிய பங்காற்றிவரும் ஒரே தலைவர் டக்ளஸ் தேவானந்தா மட்டுமே - வலிகாமம் வடக...
நெடுந்தீவு பிரதேசத்தின் கூட்டுறவுச் சங்கம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுத்தரப்படும் -...
இலங்கை கடல் உணவு , நன்னீர் மீன் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியாளர்கள் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்தி...