ஐ.நா சபையின் விவசாய நடவடிக்கை பிரிவின் பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடல்!
Friday, April 22nd, 2022
ஐக்கிய நாடுகள் சபையின் விவசாய நடவடிக்கை பிரிவின் பிரதிநிதிகள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடினர்.
குறித்த கலந்துரையாடலின்போது கடற்றொழில் மற்றும் நீர்வேளாண்மை செயற்பாடுகள் தொடர்பாகவும், குறித்த துறைகளை மேம்படுத்துவதற்கு வழங்கக் கூடிய ஒத்துழைப்புக்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
வன இலாக்காவால் அபகரிக்கப்பட்டுள்ள மன்னார், குஞ்சுக்குளம் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் - டக்ளஸ் தே...
டக்ளஸ் தேவானந்தா தலைமையில் தலைமையலுவலகத்தில் தைப்பொங்கல் கொண்டாட்டம்!
ஊழலில் முன்னேற்றம்: வளர்ச்சில் வீழ்ச்சி - இதுவே நாட்டின் இன்றைய நிலை - செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந...
|
|
|
டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கோரிக்கைக்கமைவாக கிட்டங்கிப் பாலத்தை அமைப்பதற்கு இடைக்காலத் திட்டம் தயார்...
பிரதமரை எச்சரிப்பவர்கள் தொடர்ந்தும் ஆட்சிக்கு ஆதரவளிப்பதேன் - நாடாளுமன்றில் எம்.பி. டக்ளஸ் தேவானந்தா...
டெங்கு நோயின் பரவலை கட்டுப்படுத்த துரித செயற்றிட்டம் - மருத்துவ தவறுகள் காணப்பட்டால் அவற்றை களையவும்...


