ஊர்காவற்துறைக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா விஜயம்
Wednesday, February 14th, 2018.
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் ஊர்காவற்துறை பிரதேச சபையை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி வென்றெடுத்திருந்தது. அதன் பின்னர் குறித்த பகுதிக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா விஜயம் மேற்கொண்டு குறித்த பகுதியில் பிரதேச சபைக்கு தெரிவான உறுப்பினர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் ஆதரவாளர்களுடன் சந்திப்பொன்றை மேற்கொண்டு வருகின்றார்.
Related posts:
நயினை நாகபூசனி அம்மன் ஆலயத்தில் அமைச்சரவை தீர்மானத்தை அமுல்ப்படுத்துங்கள் - பொலிஸ் மா அதிபருக்கு அமை...
மக்கள் அவலங்களுக்குள் தத்தளிக்கையில் வெளிநாட்டில் குடித்தனம் நடத்தியவர் இங்கே ஊழையிடுகின்றார் - நாடா...
மண்கும்பான் கைலாசபிள்ளை வீதியை செப்பனிடுவதற்காக கரையோரப் பாதுகாப்பு திணைக்களத்தின் அனுமதியைப் பெற்று...
|
|