ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வவுனியா மாவட்ட நிர்வாகத்தினருடனான விசேட சந்திப்பு!
Saturday, October 26th, 2019
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வவுனியா மாவட்ட நிர்வாகத்தினருடனான விசேட சந்திப்பு இன்றையதினம் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைலைமையில் வவுனியா வாடி வீட்டில் நடைபெற்றது.
இதன்போது வவுனியாவுக்கு இன்றைய தினம் வியஜம் மேற்கொண்ட செயலாளர் நாயகம் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்தறிந்து கொண்டார்.
Related posts:
மக்கள் வங்கியையும் விற்கப் போகும் அபாயம் – டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!
ஈழ மக்கள் ஜயநாயகக் கட்சியின் வவுனியா மாவட்ட மாநாடு நாளை!
இலங்கை கடற்பகுதியில் மீன்பிடியில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்குமாறு தமிழகம் கோரிக்கை - நிராகரித்துள்ளதா...
|
|
|


