ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சித்திரைப் புத்தாண்டு சிறப்பு கொண்டாட்டம்.

Saturday, April 14th, 2018
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கொழும்பு அலுவலகத்தில் சித்திரைப் புத்தாண்டு சிறப்புடன் கொண்டாட்டப்பட்டது.
செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் குறித்த கொண்டாட்ட நிகழ்வு இடம்பெற்றது. சிறப்பு பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து வருகை தந்திருந்த அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்டவர்களுக்கு இனிப்புப் பண்டங்கள் பரிமாறப்பட்டன.
IMG-20180414-WA0004

Related posts:


வடக்கின் அபிவிருத்தி குறித்து என்னிடம் கேள்வி கேட்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் எவருக்கும் அருகத...
வவுனியா சண்முகபுரம் கிராமத்தின் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும் - டக்ளஸ் தேவானந்தா வலியுறு...
வடமராட்சி பகுதி கடற்றொழிலாளர்களது பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் துவானந்தா களஆராய்வு!