ஆலயங்களுக்கு சூரியக் கல மின் கட்டமைப்பு – நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் டக்ளஸ் உறுதியளிப்பு!

Thursday, December 29th, 2022


யாழ்ப்பாணம், கோவிலாக்கண்டி பிரதேசத்தில் அமைந்துள்ள ஆலயங்களுக்கு  சூரியக் கல கட்டமைப்பு வழங்கி வைப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்தார்.

கோவிலாக்கண்டி கிராமத்தில் அமைந்துள்ள  ஆலயங்களுக்கு இன்று விஜயம் செய்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஆலய நிர்வாகிகளின் எதிர்பார்ப்புக்களை கேட்டறிந்ததுடன், குறித்த உறுதிமொழியையும் வழங்கினார்.- 29.12.2022

Related posts:


பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டம் அரசாங்கத்திற்கு சார்பான போராட்டம் - தமிழ் மக்களுக்கு...
கிளிநொச்சி மக்களுக்கு சுத்தமான குடிநீர் - பன்னங்கண்டி கிராமத்தில் அமைக்கப்பட்ட நனோ நீர் சுத்திகரிப்...
யாழ். போதனா வைத்தியசாலையை செயற்பாடுகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் விசேட கலந்தாய்வ...