அராலித்துறையில் இறால் வளர்ப்புக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள பிரதேசத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேரில் சென்று பார்வையிட்டார்!

Sunday, February 16th, 2020

யாழ்ப்பாணம் அராலித்துறை பிரதேசத்தில் நவீன முறையில் இறால் வளர்ப்புக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள பிரதேசதத்தை கடற்றொழில் மற்றும் நீரியல் வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேரில் சென்று பார்வையிட்டார்.

இன்று 16.02.2020 மதியம் குறித்த பகுதிக்கு சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா துறைசார் தொழிலாளர்களை சந்தித்து இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts:


டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சிக்கு பலன்.  விளையாட்டுத்துறையினரிடம் துரையப்பா விளையாட்டரங்கு கையளிப்பு!
மக்களை அச்சுறுத்தும் கொறோனா வைரஸை கட்டுப்படுத்த யாழ்ப்பாணத்தில் உயர் மட்ட கூட்டம் – அமைச்சர் டக்ளஸ் ...
நல்லவரா வல்லவரா தேவை என்ற நிலையில், ஜனாதிபதி மீது நாம் வைத்த நம்பிக்கை வீண்போகவில்லை. - அமைச்சர் டக...