அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு ஆலயங்களில் சிறப்பு பூசை வழிபாடுகள்!

Saturday, November 10th, 2018

இன்றையதினம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களின் 61 ஆவது பிறந்தி தினமாகும்.

அமைச்சரது பிறந்த தினத்தை முன்னிட்டு மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் மற்றும் அத்தியடி பிள்ளையார் ஆலயங்களில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் 61 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு சிறப்பு பூசை வழிபாடுள் நடைபெற்றன.

அமைச்சரின் பிறந்த தினத்தை முன்னிட்டு கட்சியின் ஆதரவாளர்களால் பல இடங்களிலும் ஆலய பூசை வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் இன்று காலை யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அத்தியடி பிள்ளையார் ஆலயத்திற்கு சென்ற அமைச்சர் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு பூசை வழிபாடுகளில் கலந்துகொண்டார்.

அதன் பின்னர் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு ஆசி வேண்டி நடைபெற்ற சிறப்பு பூசை வழிபாடுகளிலும் கலந்துகொண்டார். இதன்போது ஆலய நிர்வாகத்தினரால் அமைச்சருக்கு பொன்னாடை போர்த்து மலர் மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

45741483_486275018550058_1037422579817644032_n 45707991_511039379383837_8972990364214362112_n 45736041_2144929028871450_5184909705419423744_n 45737140_2445830968972353_7447720462336917504_n 45745191_565918163865983_3372777486143193088_n 45818903_1128672460642756_3444711144604827648_n 45816382_2423090951247061_8028731440432676864_n 45797270_206755790223184_2068799078338134016_n 45791225_1883478495114419_742820950394798080_n 45754828_371714393572188_7738302719630245888_n 45754812_2215998235338287_840061853244588032_n 45557390_2208436252747763_5030876265331032064_n

Related posts:

இந்திய மீனவர்களின் அத்துமீறல் விவகாரம்: விரைவில் இருதரப்பு பேச்சுவார்த்தை - அமைச்சர் டக்ளஸ் தேவானந்த...
கொரோனாவை எதிர்கொண்டது போல ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச நாடாளுமன்ற தேர்தல் தொடர்பிலும் சரியான முடிவை எடு...
வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அதிகாரிகளுடன் கலந்துரைய...

மகேஸ்வரன் கொலை: நீதிமன்ற தீர்ப்பு அவமதிக்கப்படுகின்றது - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு...
சுகாதார வசதிகளை மேம்படுத்த கடற்றொழிலாளர்களுக்கு காசோலைகள் - அமைச்சர் டக்ளஸினால் வழங்கி வைப்பு!
மக்களை வலுப்படுத்தும் வகையிலான மாற்றங்களை உள்வாங்கி திடமாக நாட்டை முன்னேற்றுவதற்கு அனைவரும் திடசங்கற...