அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா- இலங்கைக்கான நோர்வே தூதுவர் இடையே விஷேட சந்திப்பு!
Wednesday, September 23rd, 2020
இலங்கைக்கான நோர்வே தூதுவர் றைன் ஜொர்னாலி எஸ்கெண்டல் அவர்கள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்திப்பொன்று இன்றையதினம் நடைபெற்றது.
இதன்போது இலங்கையில் கடற்றொழில் மற்றும் நீர் வேளாண்மை ஆகியவற்றை விருத்தி செய்வது தொடர்பில் இரு தரப்பினரும் வரிவாக கலந்துரையாடினார்.
குறித்த சந்திப்பு மாளிகாவத்தையில் அமைந்துள்ள அமைச்சு அலுவலகத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கைத்தொழிற்துறை ஊக்குவிப்பு தொடர்பில் பல முன்மொழிவுகள் : ஆரோக்கியமான நிலை என்றே கருதுகின்றேன் - டக்...
தமிழ், இந்து சமய பாடநூல்கள் தொடர்பில் ஆக்க மற்றும் ஆலோசனைக் குழுக்கள் அமைப்பதற்கு தீர்மானம்!
தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் அரசு தீர்க்கமான முடிவுக்கு வரவேண்டும் - நாடாளுமன்றில் எடுத்துரைத்த ட...
|
|
|
யாழ் மாவட்ட வறிய மக்களின் மீளெழுச்சிக்காக கடற்றொழில் அமைச்சால் பல்வேறு உதவித் திட்டங்கள் வழங்க நடவடி...
மக்களின் வாழ்க்கை முறைமைக்கும் வாழ்வாதாரத்திற்கும் நன்மை தரக் கூடிய திட்டங்களுக்கு மட்டுமே அனுமதி – ...
சட்டவிதிகளை நடைமுறைப்படுத்த முடியாதவர்கள் பணிகளில் இருந்து ஒதுங்கி வேறு துறைகளுக்கு செல்வது சிறந்தது...




