அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இரணைமடு குளம் தொடர்பில் நேரில் ஆய்வு!
Friday, December 6th, 2019
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இரணைமடு பகுதிக்கு நேரடியாக விஜயம் செய்து குளத்தின் நிலைமைகளை பாரவையிட்டுள்ளார்.
கிளிநொச்சி பிரதேசத்தில் பெய்த கனமழை காரணமாக இரணைமடு குளத்தின் நீரின் அளவு அதிகரித்துள்ளது.
நீரின் அளவு 31 அடி உயர்ந்துள்ளது. இன்னிலையில் இரண்டு வான் கதவுகள் ஆறு இஞ்சிக்கு திறக்கப்பட்டுள்ளன.
Related posts:
எமது கட்சி மீதான மக்களின் நம்பிக்கையை நிச்சயம் பாதுகாப்போம் - டக்ளஸ் தேவானந்தா
எதிர்வரும் திங்களன்று 75 ரூபாய்க்கு நெல் கொள்வனவு செய்வதற்கான அமைச்சரவை அங்கீகாரம் – அமைச்சர் டக்ளசி...
பனை ஆராய்ச்சி நிலையத்திற்கு அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா - பந்துல குணவர்த்தன விஜயம்!
|
|
|






