அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இரணைமடு குளம் தொடர்பில் நேரில் ஆய்வு!

Friday, December 6th, 2019

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இரணைமடு பகுதிக்கு நேரடியாக விஜயம் செய்து குளத்தின் நிலைமைகளை பாரவையிட்டுள்ளார்.

கிளிநொச்சி பிரதேசத்தில் பெய்த கனமழை காரணமாக இரணைமடு குளத்தின் நீரின் அளவு அதிகரித்துள்ளது.

நீரின் அளவு 31 அடி உயர்ந்துள்ளது. இன்னிலையில் இரண்டு வான் கதவுகள் ஆறு இஞ்சிக்கு திறக்கப்பட்டுள்ளன.

Related posts:

வடக்கு - கிழக்கிற்கு சமச்சீரற்ற விசேட அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் - செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந...
அமைச்சர் டக்ளஸ் தலைமையில் வடக்கு கிழக்கில் மீன்பிடித் துறைமுகங்கள் உருவாகும் - கந்தரவில் இராஜாங்க அம...
யாழ்.போதனா வைத்தியசாலை நிலைவரங்கள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் கரிசனை - சுகாதார அமைச்சரிடமும் வலியுறுத...

புலிகளின் தலைமை இல்லை என்பதால்  தமிழ் பேசும் மக்களுக்கான பிரச்சினையும் தீர்ந்துவிட்டதாக அர்த்தமல்ல -...
தமிழ் பிரதேசங்களில் தமிழ் மொழி பயன்படுத்தப்படுவதை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும். – அமைச்சர் டக்...
வருமானம் குறைந்த மக்களுக்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் யாழ் மாவட்ட சமுர்த்தி அதிகாரிகள...