அமெரிக்க துணைத் தூதுவர் மார்டின் ரி கீலி – அமைச்சர் டக்ளஸ் இடையே விசேட சந்திப்பு – சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பில் ஆராய்வு!

Monday, December 13th, 2021

இலங்கைக்கான அமெரிக்க துணைத் தூதுவர் மார்டின் ரி கீலி, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார் இன்றையதினம் இடம்பெற்ற குறித்த சந்திப்பின்போது சமகால அரசியல் நிலைவரங்கள் மற்றும் கடற்றொழில் சார் செயற்பாடுகள் தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts:


அபிவிருத்தியில் பின்தங்கியுள்ளமைக்கு மக்களின் தவறான அரசியல் தெரிவுகளே காரணம் - சம்பூரில் டக்ளஸ் தேவா...
நாட்டில் என்ன நடக்கின்றது என்பது தொடர்பில் இந்த அரசுக்காவது தெரியுமா? – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி...
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி தொடர்பில் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் எடுத்த அதிரடி...